Monday, June 6, 2016

வாரும் தூய ஆவியே



E A E வாரும் தூய ஆவியே - உம் B E பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம் A B வல்லமையால் எம்மை நிறைத்து E B E நீர் ஆளுகை செய்யும் .
E A ஜீவ தண்ணீர் நீரே F#m B G# C#m தாகம் தீர்க்கும் ஊற்று E A F#m ஆலோசனை கர்த்தரே -எனை B E ஆளுகை செய்யும் ...வாரும் . அக்கினியும் நீரே பெருங் காற்றும் நீரே பெருமழை போலவே -உம் ஆவியை ஊற்றும் ...வாரும் . E B அல்லேலூயா அல்லேலூயா A F#m E அல்லேலூயா... அல்லேலூயா . நல்லவரே வல்லவரே அல்லேலூயா அல்லேலூயா ..வாரும்

No comments:

Post a Comment